RSS

Wednesday, August 12, 2009

என் இதயச் சுவடுகள் - 2


உன்னோடு பேசிய பின்
அடுத்து உன் குரல்
கேட்கும் வரையிலும்
என்னுள் நீடித்திருக்கிறது..
உன் வார்த்தைகளின் வாசம்..

அந்த வாசத்தில் கிறங்கி,
தூக்கத்தில் உளறும்
குழந்தையைப் போல..
ஏதோ எழுத முற்படுகிறது ..
என் மனம்..!!

1 comments:

யாரோ said...

வார்த்தைகள் பேசும் .....வாசம் வீசுமா ?
வீசும் வீசும் .....
காதலற்கு வீசும் வீசும் :)