Friday, October 14, 2011

புரட்டாசியும் புன்னகைக்கும்..!! - 2


பூக்கள் நிறமிழக்கின்றன - உன்
குளிர்கூந்தல் விடுத்து
கோடை பதம் சேர்ந்ததால்..!


-பூமகள்.


1 comment:

  1. கதையும் கவிதையும் படங்களும் அருமை

    ReplyDelete

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.