பூமகளின் பூக்களம்

இது வண்ணத்துப்பூச்சிகளின் வீடு...!!

Saturday, September 10, 2016

சிறுபிரிவின் கணப்பொழுதில்..!

›
இரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..! கதவோரச் செருப்பும் கொக்கியி...
2 comments:
Friday, April 15, 2016

காதலும் கடந்து போகும்..! -- விமர்சனம்

›
காதலும் கடந்து போகும்..! -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...
Monday, September 7, 2015

இல் இல்லாதவர்..!!

›
இல் இல்லாதவர்..!! மௌனச் சாரலின் சில்லிட்ட உணர்வுகளால் நிரம்பி வழியும் அந்தி!! பொழுதெல்லாம்  வெம்மையில் வெக்கி நாணிச் சிவந்த...
Monday, August 17, 2015

சிலிர்ப்பு!

›
சிலிர்ப்பு! வெம்மைச் சுவடுகளின் இடுக்குகளில் பன்னீர் தெளித்தது யார்??!! மண் வாசத்துடன் நண்பகல் வெயிலின் துளிகள் பூமியின் த...
1 comment:
Thursday, March 5, 2015

காய்ச்சல் காலம்..!

›
நோயில் வீழ்ந்து  கடக்கும் நாட்களில் நம் வீடு நமக்கே  புதிதாய் தெரிகின்றன..! கலைந்து கிடக்கும் பொருட்களும் துவைக்கப்படாத துணிகள...
1 comment:
›
Home
View web version

About Me

My photo
பூமகள்
பூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.
View my complete profile
Powered by Blogger.