Friday, December 20, 2013

உப்பு மழை..!!

மழை பார்க்கையிலெல்லாம்
நினைவில் நீ..!
நீயெனைக் கடைசியாய்
கடக்கையில்
நனைத்த மழை
உப்புக்கரித்தது தெரியுமா??!!

உன் ஊரில்
பெய்யும் மழையின்
இறுதித் துளியேனும்
நினைவூட்டுமா எனை??''

              --பூ.

2 comments:

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.