Friday, October 14, 2011

புரட்டாசியும் புன்னகைக்கும்..!!


பாதி எழுதிய பல்பம்..
எழுதாமலே பழுதான ஃபவுன்டன் பேனா..
தொலைந்து போன பொம்மை அழிப்பான்..
தேடிப் பிடித்தேன் அம்மா வீட்டில்.. - நான்
உன்னில் தொலைந்ததை அறியாமல்..!!


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


விண் தாண்டும் வேலையின் கடிது - உன்
உளக்கண் தாண்டும் வேலை..!!

-பூமகள்.


2 comments:

  1. your posts are just tremendus !!!!!!

    ReplyDelete
  2. வணக்கம்
    இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனதுவாழ்த்துக்கள்
    பார்வைக்கு.http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_7.html?showComment=1378510950808#c1748643670372318665

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.