Monday, August 17, 2015

சிலிர்ப்பு!

சிலிர்ப்பு!


வெம்மைச் சுவடுகளின்
இடுக்குகளில்
பன்னீர் தெளித்தது யார்??!!
மண் வாசத்துடன்
நண்பகல் வெயிலின் துளிகள்
பூமியின் தலை துவட்டும்
பூப்பொழிவான
ஒரு குட்டி மழை!!


-பூமகள்.

1 comment:

  1. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.