RSS

Saturday, March 13, 2010

வந்துட்டோம்ல..!!

என்னங்க எல்லோரும் நல்லா இருக்கீங்களா? நானும் நலமே. சொந்த காரணங்களால சில மாதங்களா என்னால எழுத நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தது… இப்போது கொஞ்சமேனும் ஒதுக்க முடியும் என்ற நம்பிக்கையில் எழுத தொடங்கிட்டேன்..

எழுதி ரொம்ப நாள் ஆனதாலோ என்னவோ எதைப் பத்தி எழுதறதுன்னே புரியலை.. ஏன்னா.. அத்தனை விசயம் மூளையில வந்து முண்டியடிக்குது..

எனக்கும் எழுத்துக்குமான இந்த பெரிய இடைவெளி எந்தளவுக்கு என்னைப் பக்குவமாக்கியிருக்குதுன்னு தெரியலை.. நிறைய விசயங்களை நான் இழந்திருக்கேன்.. பெற்றும் இருக்கேன்..

நிறைய அனுபவம்.. புதிய தைரியம்.. துயரம்.. மகிழ்ச்சி.. என கலந்த கலவையா இந்த இடைவெளி நிரம்பியிருக்கு..

எல்லாவற்றைப் பற்றியும் எழுதனும்.. எழுதுவேன்..

இத்தனை நாளும் ஏக்கத்தோடு என் ப்ளாக்குக்கு வருகை தந்து படிக்கக் காத்திருந்த என் இனிய வாசகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.. தொடர்ந்து ஆதரவு கொடுங்க.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் விசயத்தோட வந்துட்டோம்ல…!! ;-)

0 comments: