RSS

Friday, December 20, 2013

உப்பு மழை..!!

மழை பார்க்கையிலெல்லாம்
நினைவில் நீ..!
நீயெனைக் கடைசியாய்
கடக்கையில்
நனைத்த மழை
உப்புக்கரித்தது தெரியுமா??!!

உன் ஊரில்
பெய்யும் மழையின்
இறுதித் துளியேனும்
நினைவூட்டுமா எனை??''

              --பூ.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.