RSS

Sunday, July 6, 2008

விளைவு..!




விளைவு..!
நெரிசல் இடுக்கில்
நழுவியபடி..
வாழ்க்கை..!

நகர்ந்தேன்..
விரட்டியது..!

குமைந்தேன்..
பேருவமாகி
பயங்காட்டியது..!

எழுந்தேன்..
வியந்தது..

விழித்தேன்..
விலகியது..!

அறிந்தேன்..!
அலறியது..!

அறிவித்தேன்..!
தெறிக்க ஓடியது..

நிமிர்ந்தேன்..!

வானம்
வசமாகியது..!
வாழ்வு
சுகமாகியது..!

குறிப்பு: தலைகீழாகவும் படிக்கலாம்..
__________________
--- பூள்.

0 comments: