RSS

Tuesday, March 4, 2008

வினாவா ?? - விடையா??

வினாவா ?? - விடையா ??

உன் விழி
சொல்லும் சொல்
வினாவா விடையா
புரியாமல் நான்..!

வியந்து பார்த்து
அசந்து நிற்கிறேன்
உன் விழிக் கருப்பையில்
எனது பிம்ப மழலை..!

பூரித்து பூக்கிறது
எனது செவ்விதழ்
பூக்களும்...!

(பதில் விமர்சனமிட.. புதுக்கவிதையாக கிடைத்த கவி முத்து இது..)
________________
பூமகள்.

0 comments: