RSS

Sunday, March 8, 2009

ஸ்பரிசம்....

துணை இல்லாமலே

தவிழ்ந்த வயதில்

தாமே எழுந்து நடந்ததை

வியந்து உச்சி முகர்ந்ததிலும்..


ஓடி விளையாடி

களைத்து திரும்பி

முந்தானை வாசத்தில்

தலை சாய்கையில்

சிகை கோதுகையிலும்..


புரியாத உன் பாசம்..

நீ பொக்கை வாயுடன்

முத்தம் கொடுக்கையில்

புரிந்தது என் செல்ல

அம்மாயி..


நீ இல்லாத வீட்டில்

உன் ஸ்பரிசத்தை

உணர

அதே மருதாணி மரத்தை

கட்டியபடி நான்..

__________________

-- பூமகள்.


4 comments:

Dr.Rudhran said...

good keep writing

பூமகள் said...

Thanks a lot for your encouragement doctor.
Its been honor to see your comment on my blog.

Thanks for visiting. I request you to keep read and give comments sir.

Cheers,
Poomagal.

anujanya said...

நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.

அனுஜன்யா

anujanya said...

நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.

அனுஜன்யா