RSS

Sunday, August 12, 2007

தாய்மை

சுமப்பதும்
சுவைக்கிறது செல்லமே − என்
வயிற்றில் நீ
நெளியும் போது...
சுமையாய்த்தான் தோனுது − உன்
தளிர் முகம்
காண
காத்திருக்கும் போது....!

−பூமகள்.

0 comments: